பிரதேசசபையின் முன்னாள் பிரதித்தவிசாளர் சுலைமான் முயற்சியினால் பலன் நிந்தவூர் பிரதேசத்தில் பல வருடங்களாக இடம்பெற்றுவரும் கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் பிரதிதவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வையின் முயற்சியின்…
கட்டுரைகள்
-
அநுராதபுரம் மிகிந்தலை கட்டுகெலியாவ கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது முஸ்தபா (ஆசிரியர்) அலீமா உம்மா தம்பதிகளின் புதல்வரான மர்ஹூம் முஸ்தபா முஹம்மது ஜிப்ரி கஹடகஸ்திகிலிய துருக்கராகம கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். ஒரு…
-
இலங்கையில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 12 ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. மகாபாரத இதிகாசக்…
-
சவுதி அரேபியாவின் 93வது தேசிய தினக் கொண்டாட்டம் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (25 ஆம்…
-
NETAFIM நிறுவனத்துடன் AgStar புதிதாக செய்துகொண்ட ஒப்பந்தமானது பயிச்செய்கையாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் உள்ளூர் தோட்டச்செய்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டாண்மையாகும். AgStar என்பது இலங்கையின் முன்னணி உரம்,…
-
-
-
-
-