சட்டவிரோதமான முறையில் பாகங்களை இணைத்து ஜீப் வண்டி ஒன்றை உருவாக்கிய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார். இன்றையதினம் (27)…
குற்றம்
-
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத் தாலிக்கொடியை திருடிய 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (25)…
-
கல்கிசை கடற்கரைப் பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திய, ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும்…
-
தமிழக அகதி முகாமில் தங்கியுள்ள மகன், மகள், உள்ளிட்ட உறவினர்களுடன் இணையும் நோக்குடன்,படகில் தனுஷ்கோடி சென்ற இருவர் கைதாகியுள்ளனர். வுனியா தலைமன்னார் பகுதியைச் சோ்ந்த பெண்ணும், ஆணுமே கைதாகியுள்ளனர்.தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த…
-
ஆறு வயது சிறுமியும் உள்ளடக்கம்; பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு இவ்வருடத்தின் (2023) இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 06 வயது சிறுமி உட்பட 46 பேர்…
-
-
-
-
-