கிழக்கு மாகாண அரச உத்தியோகஸ்தர்கள் அவர்களின் பணிகளை சரியாக முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லையெனவும்,தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அக்கட்டடத்தை நிர்மாணித்து…
Author
Prashahini
-
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 12 முடிவுகள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவின் M/s Shaurya Aeronautics (Pvt) Ltd , இற்கு 30 வருடகாலத்திற்கு ஒப்படைப்பதற்கு…
-
பண்டாரவளை பூனாகலை கபரகலையூரை சேர்ந்த இந்திரஜித் இந்திய தொலைக்காட்சி இசை போட்டி நிகழ்ச்சியில் தடம் பதித்து முதல்கட்ட குரல் தேர்வில் தெரிவாகி தனது திறமையை வெளிக்காட்டி நடுவர்களையும் இசை ரசிகர்களையும்…
-
மும்பையில் நேற்று முன்தினம் (24) நடைபெற்ற தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்வர் புரஸ்கார் விருது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு மும்பையில் வழங்கப்பட்டது.
-
நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி, அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே…
-
-
-
-
-