173
சுவீடனுக்கு தேசிய மக்கள் சக்தித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க சுவீடனுக்கு பயணமானார். இலங்கையிலிருந்து நேற்று முன்தினம் இரவு அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. புறப்பட்டுச் சென்றார்.
சுவீடனில் இன்றையதினம் (27) நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பல்வேறு சிநேகபூர்வ சந்திப்புகளிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.