சிங்கப்பூரின் கட்டுமானத் தளம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்தின் 100 கிலோகிராம் கொண்ட குண்டு ஒன்று அந்நாட்டு இராணுவத்தால் நேற்று (26) வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது. 4,000க்கும்…
வௌிநாடு
-
அசர்பைஜானின் நகொர்னோ–கரபக் பிராந்தியத்தில் எரிபொருள் கிடங்கு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்த பிராந்தியத்தை அசர்பைஜான் கடந்த வாரம் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள ஆர்மேனிய…
-
சீனக் கடலோரக் காவல்படை சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் மிதக்கும் அரணை அமைத்துவருவதாக பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மக்கள் ஸ்கார்போரோ ஷோல் பகுதிக்கு அருகே செல்லவும் மீன் பிடிக்கவும் மிதக்கும் அரண்…
-
நைகரில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியை அடுத்து அந்த நாட்டுடனான அனைத்து இராணுவ ஒத்துழைப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அந்நாட்டுக்கான தூதுவரை திரும்பப் பெறுவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவே மக்ரோன் அறிவித்துள்ளார். கடந்த…
-
சூரிய குடுப்பத்தில் உள்ள மிக அபாயகரமான குறுங்கோளில் இருந்து பெறப்பட்ட மண் மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மாதிரிகளை எடுத்துவந்த நாசாவின் விண்கலம் கடந்த ஞாயிறன்று (24) உட்டா மாநிலத்தின்…
-
-
-
-
-