தெற்கு காசாவின் ரபா மீதான படையெடுப்புக்கான திட்டத்தை இஸ்ரேல் விரைவுபடுத்தி வரும் நிலையில் அந்த நகர் மீது தொடர்ச்சியாக செல் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தனது நாட்டு…
வௌிநாடு
-
தெற்கு காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது. சப்ரீன் அல் சகானி என்ற அந்த பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில்…
-
உலக பௌத்த மக்களின் புனித யாத்திரைக்கான சர்வதேச மையமாக கந்தாராவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு உத்தேச கந்தாரா வழித்தட சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. சிந்து சட்ட மன்ற…
-
அமெரிக்காவில் வாழும் இந்திய முஸ்லிம் சமூகத்தினர் நோன்பு பெருநாள் வைபவமொன்றை நியூயோர்க்கிலுள்ள இந்தியாவுக்கான கொசியூலர் ஜெனரல் அலுவலகத்தில் ஏப்ரல் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளனர்.
-
அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ஏபிசி) தெற்காசிய நிருபர் அவானி டயஸ், தேர்தல் தொடர்பான செய்திகளை சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை எனவும் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார் எனவும் வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை…
-
-
-
-
-