திருகோணமலை மாவட்டத்திலுள்ள சின்னவெளி பிரதேசத்தில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரின்றி நீண்டகாலமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். இவர்களின் இப்பிரச்சினை தொடர்பில் அல்ஹிமா அமைப்பினருக்கு அறிவிக்கப்பட்டு, அவ்வமைப்பினூடாக பிரச்சினைக்கு தீர்வு…
mahesh
-
2023ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் ‘தமிழறிவு வினா விடை’ போட்டியில் தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய மாணவர்கள் முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர்.
-
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வெற்றுக் காணிகளை வைத்திருப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கல்முனை…
-
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப்பின் முயற்சியின் பயனாக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட ஈ.ரீ.யூ.(ETU) கட்டடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. 2022…
-
மல்லிகை செந்தூரனின் ‘காதல் சிறகினிலே’ நூல் வெளியீடு மல்லிகைத்தீவு மகா வித்தியாலயத்தில் பன்னூல் எழுத்தாளர் கனகசபை தேவகதாட்சம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்…
-
-
-
-
-