பெருந்தோட்ட தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக சம்பள நிர்ணய சபை நேற்று இரண்டாவது தடவையாகவும் கூடிய போதும் பெருந்தோட்ட நிறுவனங்கள் இச்சம்பள நிர்ணய சபையின் கூட்டத்தை புறக்கணித்துள்ளன. மூன்றாவது தடவையாகவும்…
mahesh
-
வடக்கு ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொசன் பௌர்ணமி தினத்துக்கு முன்னர் அநுராதபுரம் வரையான ரயில் சேவையை ஆரம்பிக்க முடியாதுள்ளதாக அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு…
-
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற…
-
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ பால் மா பக்கட்டின் விலை 250 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன்,…
-
ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதியென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லையென கூறுபவர்களுக்கு வேறு ஏதும் திட்டம் இருக்கலாமென்றும் அவர்…
-
-
-
-
-