82
ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதியென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லையென கூறுபவர்களுக்கு வேறு ஏதும் திட்டம் இருக்கலாமென்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்