Monday, May 6, 2024
Home » சரிகமப மேடையில் மற்றுமொரு மலையகக்குரல்

சரிகமப மேடையில் மற்றுமொரு மலையகக்குரல்

- பண்டாரவளை இந்திரஜித் முதல்கட்ட குரல் தேர்வில் தெரிவு

by Prashahini
April 26, 2024 2:05 pm 0 comment

பண்டாரவளை பூனாகலை கபரகலையூரை சேர்ந்த இந்திரஜித் இந்திய தொலைக்காட்சி இசை போட்டி நிகழ்ச்சியில் தடம் பதித்து முதல்கட்ட குரல் தேர்வில் தெரிவாகி தனது திறமையை வெளிக்காட்டி நடுவர்களையும் இசை ரசிகர்களையும் வியப்படைய செய்துள்ளார்.

முன்னதாக, இலங்கையின் சக்தி தொலைக்காட்சியிலும் ஊவா வானலையிலும் தனது திறமையை நிருபித்த இந்திரஜித் இடைவிடாத தனது முயற்சியால் தற்போது இந்திய தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT