சுதந்திர இலங்கையின் வரலாற்றில் மற்றொரு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் உமா ஒயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டமானது இந்நாட்டின் விவசாயம் மற்றும் மின்னுற்பத்தி துறைகளை…
ஆசிரியர்
-
2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு நாடு முகம்கொடுத்தது. அதன் விளைவாக நாடே வங்குரோத்து நிலைக்கு உள்ளானது. அதன் விளைவாக மக்கள் பலவிதமான அசௌகரியங்களையும் நெருக்கடிகளையும்…
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த…
-
காஸா மீதான யுத்தம், இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல் மற்றும் ஈரான் மீது நேற்று வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் என்பவற்றின் விளைவுகளால் மத்திய கிழக்கில் உச்சகட்டப் பதற்றநிலை…
-
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்று வரும் இலங்கையை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான வேலைத்திட்டங்கள் பரந்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவ்வேலைத்திட்டங்கள் பயனளிக்கவும் ஆரம்பித்துள்ளன. நாடு 2022 ஆம்…
-
-
-
-
-