நாட்டில் இளவயதினர் மத்தியில் திடீர் மரணங்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதாக தெரியவந்திருக்கின்றது. அதிகமான திடீர் மரணங்களுக்கு மாரடைப்பே காரணமாக அமைந்திருக்கின்றது. மரணமடைந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களைப் பார்க்கிலும் வயதில்…
ஆசிரியர்
-
‘நாட்டில் போலி பொலிஸாரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ள பொலிஸ் தலைமையகம், ‘தமது உத்தியோகபூர்வ அடையாளத்தை உறுதிப்படுத்தாத வரைக்கும் அவர்கள் சோதனைகளை மேற்கொள்ள…
-
ரயில் போக்குவரத்து சேவை நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
-
ரயில் போக்குவரத்துத்துறையைச் சேர்ந்த சில தொழிற்சங்கங்கள் நேற்றுமுன்தினம் மாலை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தன. சில கோரிக்கைகளை முன்வைத்து இத்தொழிற்சங்கங்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டன. இத்தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக நாட்டின் பல…
-
இலங்கையில் கடும் வரட்சி ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து தற்போது மழையுடன் கூடிய காலநிலை ஆரம்பித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும்…
-
-
-
-
-