79
அம்பாறை மாவட்ட டென்னிஸ் மைதான வளாகம் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் திறந்து வைக்கப்பட்டது.
பிரதிபொலிஸ்மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ மற்றும் மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டீ.வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தலைவர் இக்பால் பின் இசாக்கின் வழிகாட்டலின் கீழ் டென்னிஸ் மைதான வளாகம் நிர்மாணிக்கப்பட்டது.
(மாளிகைக்காடு குறூப் நிருபர்)