159
கிழக்கு கேடயத்தின் ஏற்பாட்டில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கடினபந்து கிரிக்கெட் பயிற்சிக்கான ‘பயிற்சி மைதானத்தை’ அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் (24) பாலமுனை இளைஞர் அமைப்பின் தலைவர் ஏ.எல்.சீத் தலைமையில் நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம்.
(படம்: ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)