86
நிந்தவூர் பொது மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற புளூ மெளண்டன் சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் புளூ மௌண்டன் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
24 அணிகள் பங்குபற்றிய இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் நிந்தவூர் அட்வென்சர் அணியை புளூ மௌண்டன் அணி தோற்கடித்தது. தொடர் நாயகனாக புளூ மௌண்டன் அணியின் நஜாத், மற்றும் இறுதி போட்டியின் ஆட்ட நாயகனாக பிர்னாஸ் ஆகியோர் தெரிவாகினர்.
மாளிகைக்காடு குறூப் நிருபர்