Thursday, May 9, 2024
Home » தவக்கால ‘பசம்’ கீத நிகழ்வு

தவக்கால ‘பசம்’ கீத நிகழ்வு

by sachintha
March 19, 2024 11:00 am 0 comment

 

தவக்காலத்தை சிறப்பிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தவக்கால ‘பசம்’கீத நிகழ்வின் காட்சிகள். இந்த நிகழ்வுக்கு காலி மறை மாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க ஆண்டகை தலைமை வகித்தமை குறிப்பிடத்தக்கது.படங்கள் உதவி: நித்தில்ஷிசான்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT