கனவுலகம் ஒன்று அன்று எருசலேமில் உருவாக்கப்பட்டிருந்தது. இயேசுவின் வழியை நம்பினோர் இணைந்து உருவாக்கிய சமுதாயம் எவ்வாறு இருந்தது என்பதை இந்த ஞாயிறு முதல் வாசகம் இவ்வாறு கூறுகிறது: திருத்தூதர் பணிகள்…
கிறிஸ்தவம்
-
கொழும்பு பொலஹேன்கொட திரு இருதய நாதர் ஆலயத்தில் பரிசுத்த வாரத்தின் புனித வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிலுவைப் பாதை வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் ஆண்டவரின் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற உயிர்த்த…
-
இறை இரக்கப் பெருவிழா உயிர்ப்பு விழாவை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையைத் தமது இரக்கத்தின் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென இயேசு விரும்புகிறார். “அந்நாளில் எனது ஆழ்ந்த இரக்கத்தை அனைவரும் அடைவர். எனது…
-
அரக்க குண இருளை அகற்றி அன்பெனும் ஒளியை ஏற்றி வைத்த இயேசு பிரான் உயிர்த்து எழுந்தாரே! போர் கொண்ட பூமியில் பூமழை பொழிய செய்து அமைதியை நிலை நாட்டிய இரட்சிப்பு…
-
திருத்தந்தை பிரான்சிஸ் இயேசுவின் பாஸ்கா கடவுளின் வல்லமையின் வெளிப்பாடு. மரணத்தின் மீதான வாழ்க்கையின் வெற்றி, இருளின் மீதான ஒளியின் வெற்றி, தோல்வியின் இடிபாடுகளுக்கிடையே எழுந்த நம்பிக்கையின் மறுபிறப்பு என திருத்தந்தை…
-
-
-
-
-