208
உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருப்பலியில் கலந்துகொண்ட விசுவாசிகள் மற்றும் நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். (மன்னார் குறூப் நிருபர்)