Friday, May 10, 2024
Home » 4,100 போதை மாத்திரைகளுடன் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது

4,100 போதை மாத்திரைகளுடன் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது

- 2 கிராம் ஹெரோயினும் மீட்பு

by Rizwan Segu Mohideen
January 24, 2024 9:48 am 0 comment

போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையொன்றின் வெளிவாரி பயிற்றுவிப்பாளராக செயற்படும் 22 வயதான சந்தேகநபரிடமிருந்து சுமார் 4,100 போதை மாத்திரைகளும் 2 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கண்டி, அம்பத்தன்ன பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT