போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையொன்றின் வெளிவாரி பயிற்றுவிப்பாளராக செயற்படும் 22 வயதான சந்தேகநபரிடமிருந்து சுமார் 4,100 போதை மாத்திரைகளும் 2 கிராம்…
பாடசாலை
-
– போதைப்பொருள் பாவனை, விற்பனை; 217 பேர் கைது – பல்வேறு போதைப்பொருட்கள் மீட்பு பாடசாலைகளின் சுற்றுவட்டத்திற்குள் காணப்படுகின்ற, மாணவர்களுக்கு பொருத்தமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் விடயங்களை அகற்றும் நடவடிக்கைக்கு…
-
பாடசாலைகளைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு பொருத்தமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் விடயங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாடசாலை விடுமுறை முடிவடைவதற்குள்…
-
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அடுத்த வருடத்தில் இருந்து, தரம் ஒன்று முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு…
-
எதிர்காலத்தில் பாடசாலை தவணை ஒன்றுக்கு ஒரு செயல்நூல் வீதம் 3 தவணைகளுக்கான பாடசாலை செயல்நூல்கள் மூன்று பகுதிகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…
-