பண்டாரவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 14.5 கிலோகிராம் ஹேஷ், 941 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின்
-
போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையொன்றின் வெளிவாரி பயிற்றுவிப்பாளராக செயற்படும் 22 வயதான சந்தேகநபரிடமிருந்து சுமார் 4,100 போதை மாத்திரைகளும் 2 கிராம்…
-
– மாத்தறை, கந்தறை, தெவுந்தரவைச் சேர்ந்த 28 – 52 வயதுடையவர்கள் – 2024 ஜனவரியில் கடற்படையால் ரூ. 480 கோடி போதைப்பொருட்கள் மீட்பு – இது தொடர்பில் பொதுமக்களிடமும்…
-
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுக்கும் வகையில், போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான…
-
– விசாரணை முடக்கி விடப்பட்ட நிலையில் கொள்கலனை திருப்பி அனுப்ப முயற்சி – ஜனவரியில் பதிவு செய்த குறித்த நிறுவனத்தின் 3ஆவது இறக்குமதி பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்…