63
பருத்தித்துறை- மருதங்கேணி வீதியில் குடத்தனை வலிக்கண்டிப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் இந்திரராஜா சிந்துஜா என்ற 27 வயதுடைய நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(நாகர்கோவில் விசேட நிருபர்)