ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான டுபாய் கபிலவுக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது…
Tag:
Heroin
-
பண்டாரவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 14.5 கிலோகிராம் ஹேஷ், 941 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
– வெலிகம, இமதூவ, காலி பிரதேசங்களைச் சேர்ந்த 23 – 54 வயதுடையவர்கள் – 2024 இல் இதுவரை ரூ. 930 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு பல நாள்…
-
போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையொன்றின் வெளிவாரி பயிற்றுவிப்பாளராக செயற்படும் 22 வயதான சந்தேகநபரிடமிருந்து சுமார் 4,100 போதை மாத்திரைகளும் 2 கிராம்…
-
– மாத்தறை, கந்தறை, தெவுந்தரவைச் சேர்ந்த 28 – 52 வயதுடையவர்கள் – 2024 ஜனவரியில் கடற்படையால் ரூ. 480 கோடி போதைப்பொருட்கள் மீட்பு – இது தொடர்பில் பொதுமக்களிடமும்…
-
-
-
-