1.1K
மொறட்டுவையிலிருந்து புத்தளம் நோக்கி வந்த பாரவூர்தி ஒன்று ஆராச்சிக்கட்டு பகுதியில் இன்று (18) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பெருந்தொகையான பலகைகள் ஏற்றப்பட்ட நிலையில் பாரவூர்தியானது வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் சிறுகாயத்துக்குள்ளாகிய நிலையில் வாகன சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடப்பு குறூப் நிருபர்