தென்னை ஓலையால் வேயப்பட்ட வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tag:
ஆராச்சிக்கட்டு
-
மொறட்டுவையிலிருந்து புத்தளம் நோக்கி வந்த பாரவூர்தி ஒன்று ஆராச்சிக்கட்டு பகுதியில் இன்று (18) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பெருந்தொகையான பலகைகள் ஏற்றப்பட்ட நிலையில் பாரவூர்தியானது வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே…