முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே இலங்கையில் மிகவும் உயரமான மனிதன் வசித்து வருகின்றார். இவர்…
sachintha
-
சட்டவிரோதமாக வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் கடலில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (27) மன்னார்…
-
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – ஸயன்ஸ் இஸ்லாம் மலேசியா பல்கலைக்கழகத்துடன் (USIM) ஒப்பந்தம் கைச்சாத்து
by sachinthaபேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் (NIIS), மலேசியாவின் இஸ்லாமிய கலைகளுக்கான பல்கலைக்கழகத்துடன் (University Sains Islam Malaysia – USIM- Islamic Science University of Malaysia) புரிந்துணர்வு ஒப்பந்தம்…
-
இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை, முதன்முறையாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. Disposable flexible yuritroscope என்ற கருவியைப் பயன்படுத்தி, இந்த அறுவை சிகிச்சை…
-
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பும், டாக்டர் யூசுபின் தலைமையிலான சமத்துவ மக்கள் முன்னணிக்குமிடையிலான விசேட சந்திப்பு வெள்ளிக்கிழமை…
-
-
-
-
-