ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் விமான நிலையத்தை வரி செலுத்தும் மக்களுக்கு சுமை இல்லாதவாறு முன்னெடுப்பதற்குத் தேவையான, பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…
Gayan Abeykoon
-
விவசாயத் திணைக்களத்தின் மூலம் Muriate of Potassium உரத்தை (MOP) இலக்காகக்கொண்டு முதல் உர மானியத் தொகையாக 15,000 ரூபா விவசாயிகளின் கணக்கில் வைப்பிலிடப்பட் டுள்ளது. இத்தொகைகள், கடந்த (07) …
-
பேருவளை நகரசபை பகுதியில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில், உடனடியாக கவனம் செலுத்தி தீர்வை பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், நேற்று (08)…
-
கண்பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் சவூதி நூர் தன்னார்வத் திட்டத்தை மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம் காத்தான்குடியில் ஏற்பாடு செய்து நடத்தி வருவதாக இலங்கைக்கான சவூதி…
-
நாவலப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட உதயசாந்தி நாகலிங்கம் சட்டத்தரணியாக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நாவலப்பிட்டி சொய்சாகலையைச் சேர்ந்த நாகலிங்கம், மலர்செல்வி தம்பதியினரின் புதல்வியான இவர், கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பக்…
-
-
-
-
-