Friday, May 10, 2024
Home » மோட்டார் சைக்கிள்கள் மோதி இரு இளைஞர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதி இரு இளைஞர் பலி

by mahesh
March 27, 2024 12:30 pm 0 comment

பாணந்துறை, பின்வத்த பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் பாணந்துறை மற்றும் பின்வத்த பிரதேசத்தை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதால், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT