Monday, May 20, 2024
Home » மூதூரில் கிராமிய சுகாதார நிலையம்

மூதூரில் கிராமிய சுகாதார நிலையம்

by Gayan Abeykoon
May 10, 2024 4:59 am 0 comment

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (09) நடைபெற்றதுடன்,  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இப்புதிய கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

தம்பலகாமம் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT