நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று (18) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
Man Death
-
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி விவேகானந்தா நகரை சேர்ந்த 41 வயதான சின்னராசா சுதன்ராஜா…
-
நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பாடசாலை வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டியில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த 29 வயதான முத்துலிங்கம்…
-
அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது கொஸ்கொட…
-
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (21) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும்…
-
-
-
-
-