நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் தலா 5 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு…
CID
-
வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
-
பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய…
-
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
-
போதகர் ஜெரோம் பெனாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (03) முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மதங்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பான…
-
-
-
-
-