– பணம் அறவிட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேநீருக்கு 800 ரூபா பணம் அறவிட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் களுத்துறை…
Tag:
Arrested
-
வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
-
உணவின் விலையை கேட்டபின் அதனை மறுத்ததால், வெளிநாட்டு யூடியுபர் (YouTuber) ஒருவரை விரட்டிய சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
புதுவருடம் தொடர்பில் பிரபல சிங்களப் பாடகர் ரோஹண பெத்தகே பாடிய பாடலை திரிபுபடுத்தி, கேலியாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-
– நாளை புதுக்கடை நீதிமன்றில் ஆஜர் உணவொன்றின் விலையை கேட்டபின் அதனை மறுத்ததால், வெளிநாட்டு யூடியுபர் (YouTuber) ஒருவரை மிரட்டி விரட்டியதாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக, பொலிஸார்…
-
-
-
-
-