– பல்வேறு இடங்களில் களவாடிய பொருட்களும் மீட்பு வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்…
திருட்டு
-
– மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி ரூ. 1 கோடி 20 இலட்சம் கொழும்பு, காலி பகுதியில் திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர். நுகேகொடையில் உள்ள வீடொன்றில்…
-
வீடு உடைத்து பொருட்களைத் திருடிச் சென்ற மூன்று சந்தேகநபர்களை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மூன்று கோவில் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டு உரிமையாளர்,…
-
உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலயத்தில் இன்று (14) அதிகாலை 2 மணி தொடக்கம் அம்மனின் கழுத்தில் அணியப்பட்டிருந்த நகைகள் மற்றும் உண்டியல் பெட்டிகள் திருடப்பட்டுள்ளது. மேற்படி சம்பவத்தில் சிசிடிவி…
-
மட்டக்களப்பு வெல்லாவெளியில் இரண்டு நாட்களில் இரு வீடுகளை உடைத்து ரூபா 8 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு வெல்லாவெளி…