விவசாயத் திணைக்களத்தின் மூலம் Muriate of Potassium உரத்தை (MOP) இலக்காகக்கொண்டு முதல் உர மானியத் தொகையாக 15,000 ரூபா விவசாயிகளின் கணக்கில் வைப்பிலிடப்பட் டுள்ளது. இத்தொகைகள், கடந்த (07) …
உள்நாடு
-
பேருவளை நகரசபை பகுதியில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில், உடனடியாக கவனம் செலுத்தி தீர்வை பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், நேற்று (08)…
-
நாவலப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட உதயசாந்தி நாகலிங்கம் சட்டத்தரணியாக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நாவலப்பிட்டி சொய்சாகலையைச் சேர்ந்த நாகலிங்கம், மலர்செல்வி தம்பதியினரின் புதல்வியான இவர், கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பக்…
-
இந்தியாவின் அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், மக்களின் மின் கட்டணத்தில் குறிப்பிடத்தக்களவு நிவாரணத்தை வழங்க முடியுமென மின் சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில்…
-
இன்றையதினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
-
-
-
-
-