Breaking NewsNews Of the Dayஉள்நாடு சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஏ.டீ.ஆரியரட்ண நேற்று காலமானார் by mahesh April 17, 2024 April 17, 2024 6:00 am 0 comment 69 சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டீ. ஆரியரட்ண நேற்று பிற்பகல் காலமானார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பிற்பகல் தமது 92 வயதில் காலமானார். கலாநிதி அஹங்கமகே டியூடர் ஆரியரட்ண, 1931 ஆம் ஆண்டு நவம்பர் 05 ஆம் திகதி காலி மாவட்டத்தில் உனவட்டுண பிரதேசத்தில் பிறந்தார். Share previous post மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றம் next post பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய நல்லிணக்க பொறிமுறையே சாத்தியம் மேலும் செய்திகள்... கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் April 30, 2024 சூடான காலநிலையில் சூடுபிடித்துள்ள தர்பூசணி வியாபாரம் April 30, 2024 ஹொரண பொது விளையாட்டு மைதானத்தில் சித்திரை புத்தாண்டு விழா நிகழ்வுகள் April 30, 2024 திருநெல்வேலியில் மூன்று உணவகங்களுக்கு சீல் April 30, 2024 அம்பாறை மாவட்டத்தில் கடும் வரட்சி; பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம் April 30, 2024 கென்யாவில் அணை வெடித்து 42 பேர் பலி April 30, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.