பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவர் ஆசனத்தில் இருந்தவாறே உயிரிழந்துள்ள நிலையில் பஸ்ஸின் சாரதியும், நடத்துனரும் அவரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று மஹரகம பொலிஸில் பதிவாகியுள்ளது. அம்பலம் வல்பொல…
Police Investigations
-
கண்டி பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு – கண்டி பிரதான வீதியில் தித்தவெல்மங்கட எனுமிடத்தில் இன்று (25)…
-
குருணாகல் பகுதியில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து சந்தேகத்துக்கு இடமான திரவம் அடங்கிய இன்ஹேலர்கள் சில மீட்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்கள் சிலரின் புத்தகப் பைகளில்…
-
சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா, தோணிக்கல், லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
-
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ குருபஸ்கொட வளைவுக்கு அருகில் நேற்று (20) இரவு முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டதாக 119 நிலையத்திற்கு கிடைத்த தகவலின்…
-
-
-
-
-