யுக்திய நடவடிக்கையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அடுத்த மாதத்திற்குள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் அதற்கான விசேட…
Illegal Drugs
-
தமிழகத்தின் மண்டபம் கடற்கரை அருகே மீன்பிடி படகொன்றில் இருந்து 99 கிலோ கிராம் எடையுள்ள ஹாஷிஷ் போதைப்பொருளினை இந்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், கடலோர கால்படையுடன் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர்.
-
இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, நேற்று (28) மன்னார் இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53,000 Pregabalin போதை மாத்திரை…
-
சட்டவிரோத மதுபானத்துடன் கைதான பெண்ணுக்கு 25,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து 1500 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண்ணொருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது…
-
இலங்கை கடற்படை மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 1472 Pregabalin போதை மாத்திரைகளுடன் 2 சந்தேகநபர்கள் ஒரு முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த…
-
-
-
-
-