அமெரிக்க அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளில் நான்காவது முறையாக பகுதி முடங்கும் ஆபத்து தற்போது தலை எடுத்துள்ளது. இந்த நெருக்கடி நிலை ஏற்பட இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில்…
வௌிநாடு
-
வடக்கு ஈராக்கில் திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட தீயில் மணமகள் மற்றும் மணமகன் உட்பட 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர். வடக்கு நின்வே மாகாணத்தில்…
-
சிங்கப்பூரின் கட்டுமானத் தளம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்தின் 100 கிலோகிராம் கொண்ட குண்டு ஒன்று அந்நாட்டு இராணுவத்தால் நேற்று (26) வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது. 4,000க்கும்…
-
அசர்பைஜானின் நகொர்னோ–கரபக் பிராந்தியத்தில் எரிபொருள் கிடங்கு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்த பிராந்தியத்தை அசர்பைஜான் கடந்த வாரம் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள ஆர்மேனிய…
-
சீனக் கடலோரக் காவல்படை சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் மிதக்கும் அரணை அமைத்துவருவதாக பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மக்கள் ஸ்கார்போரோ ஷோல் பகுதிக்கு அருகே செல்லவும் மீன் பிடிக்கவும் மிதக்கும் அரண்…
-
-
-
-
-