வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் தனியார் அரிசி ஆலை நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று இன்று (30) வெலிகந்த முத்துவெல்ல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…
Prashahini
-
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இவ்விபத்தில் 20 வயதான குணம் கணேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, குறித்த…
-
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெனாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (30) காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு, சிங்கப்பூர் சென்ற போதகர்…
-
மன்னார் கடல் பகுதியில் இருந்து இராமேஸ்வரம் தீவு பகுதிக்கு தங்க கட்டிகளை கடத்திய நிலையில் மேலும் இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க கட்டிகளை நேற்று (29)…
-
2024ஆம் ஆண்டுக்குள் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) இலாபம் ஈட்டாவிடின், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதனை…
-
-
-
-
-