ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார். இதுபற்றி மேலும் தெரிவித்த அவர்:…
damith
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை வீரர்களுக்கான போட்டிக் கட்டணத்தை இலங்கை கிரிக்கெட் சபை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி வெற்றி பெறும் போட்டிகளுக்கான கட்டணம் 7,500 டொலர்களில் இருந்து…
-
பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காதென, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் (04) நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுபற்றித் தெரிவித்த அமைச்சர்:…
-
முறையாக விடுமுறை பெறாது கடமைக்கு சமுகமளிக்காதுள்ள 9,000க்கு மேற்பட்ட இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்புக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இக்கால அவகாசம் மே, மாதம் (20) வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராணுவ தலைமையகம்…
-
பாராளுமன்ற கட்டடத்தில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை கள், விரைவில் மேற்கொள்ளப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டடத்தின் சில பகுதிகள் திருத்தப்பட வேண்டியுள்ளன. இதனை…
-
-
-
-
-