தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
April 10, 2024
-
பசித்திருந்து பலன்பெற்றோம் பெருநா ளென்று. பாக்கியமே பாக்கியமே பாக்கியந்தான். புசிக்காத தொன்றுமட்டும் இல்லை இன்னும் பவமொன்றுஞ் செய்யாதே மனத்தைக் காத்தோம் நிசியுறக்கந் தவிர்த்தெழுந்து நிலையில்நின்று நித்தியனைத் தொழுதிறைஞ்சி பாவந் தீர்க்கக்…
-
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு கிடைக்கப்பெறும் அதிகளவிலான பொருட்களை தாமதமின்றி அனுப்பி வைக்கும் நோக்கில் ஏப்ரல் 12ஆம் திகதி பொது விடுமுறை நாளிலும், கடமையில் ஈடுபடுவதற்கு அனைத்து…
-
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட சமயம் அங்குள்ள மக்கள் இருநாட்களைப் பெருநாட்களாய் எடுத்து மகிழ்வோடு கொண்டாடுவதைக் கண்டார்கள். அப்பொழுது நபிகளார் “இந்த இரண்டு நாட்களதும் சிறப்பு…
-
அல்லாஹுத்தஆலா எமக்களித்த மாபெரும் அருளின் காரணமாக ஒரு மாத காலம் நோன்பு இருந்து விட்டு புனித ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை கொண்டாடுகிறோம். இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலக…
-
-
-
-
-