162
கெகிராவ பிரதேச கிரிக்கெட் கவுன்சில் இப்தார் நிகழ்வொன்றினை இன்று (29) கெகிராவ சக்குரா திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கெகிராவ பிரதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் எஸ்.எம்.எம். பாரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் இப்தார் நிகழ்வில் பிரதேசத்திலுள்ள 28 விளையாட்டுக்கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கழகங்களின் முக்கிய நிர்வாக உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
(கல்நேவ தினகரன் விசேட நிருபர்)