கிறிஸ்தவம் புனித வெள்ளி by sachintha March 26, 2024 March 26, 2024 10:52 am 0 comment 130 ஆணியில் அறைந்தது ஆணவம் செய்தது அளவிலா கருணையோடு அன்றுயிர்த் தெழுந்த ஆண்டவன் செய்கையோ அன்பின் எல்லையது… மாயையால் மனிதர் மாண்பினை இழந்தனர் மாசிலா தேவனோ மன்னித்து அருளினார்… இன்றிந்த நாளிலே இறைவன் அருளினை இதயத்தில் ஏற்றுவோம்… என்றும் போற்றுவோம்…. புனித வெள்ளி நம் மனத்தை புனிதமாக்கட்டும்!! உமா Share previous post காத்தான்குடி அல் அமீன் பாடசாலை நூலகம் பாவனைக்காக திறந்துவைப்பு next post கிழக்கு மாகாண புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்துக்கு மாவட்ட செயலாளர் விஜயம் மேலும் செய்திகள்... சந்தேகத்தில் புதையுண்ட நாம் அத்தகைய கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம் April 9, 2024 புனித வெள்ளி- ஈஸ்டர் வழிபாடுகள் April 9, 2024 “நான் உங்களை மன்னிப்பதுபோல் நீங்களும் பிறரை மன்னியுங்கள்” April 9, 2024 வள்ளல் உயிர்த்தார் April 2, 2024 தோல்வியின் இடிபாடுகளுக்கு மத்தியில் எழுந்த நம்பிக்கை April 2, 2024 மன்னாரில் ஈஸ்டர் நள்ளிரவுத் திருப்பலி April 2, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.