Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 299 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... இலவச மருத்துவ முகாம் May 9, 2024 மாவடிப்பள்ளி அரபுக் கல்லுரிக்கு முஷாரப் எம்.பி. நிதி ஒதுக்கீடு May 9, 2024 கொவிட் தடுப்பு மருந்தை மீளப் பெற்றது அஸ்ட்ராசெனகா May 9, 2024 டெங்கு நுளம்பு பெருக்கம் வேகமாக அதிகரிப்பு May 9, 2024 ஸ்ரீவிக்னேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக பூஜை May 9, 2024 சாயிநாதனின் சரணாலயத்தில் சீதையம்மனின் கலசங்கள் May 9, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.