Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 296 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... சேனையூர் ஸ்ரீநாகம்மாள் கோயில் வருடாந்த வைகாசி பொங்கல் May 8, 2024 ரஷ்யாவின் அதிபராக மீண்டும் பதவியேற்ற விளாடிமிர் புடின் May 8, 2024 கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு May 8, 2024 களுத்துறை நகர சபை பிரிவிலுள்ள 08 வீதிகள் காபட் வீதிகளாக புனரமைப்பு May 8, 2024 இருதய நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு May 8, 2024 T20 மகளிர் உலக கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றி May 8, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.