யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு…
Tag:
violent gang
-
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், நேற்று (04) மாலை வன்முறை கும்பல் ஒன்று இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட…
-
முகநூலில் தம்மை பற்றி பதிவிட்டவர் மீது வன்முறை கும்பல் ஒன்று நேற்று (08) இரவு வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞன்…
-
யாழ்ப்பாணத்தில் இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் 03 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அப்பகுதியில் வசிக்கும்…