ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இன்று (18) பிற்பகல் இந்த ஆர்ப்பாட்ட பேரணி…
Strike
-
72 தொழிற்சங்கங்கள் இன்று (16) காலை 6.30 முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. இந்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை (17) காலை 8.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர்களின் கூட்டமைப்பின்…
-
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (11) காலை 10.00 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பள அதிகரிப்பு ,…
-
சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி செயற்படும் மின்சார சபையின் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, மின்சக்தி அமைச்சர்…
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து அமைச்சினால் பின்தங்கிய பிரதேச மக்களுக்கான போக்குவரத்து வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக போக்குவரத்து சேவையை முன்னெடுத்து வரும் சில தனியார் பஸ் சாரதிகளினால்…
-
-
-
-
-