ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் செனன் தோட்டப்பகுதியில் அமைந்திருந்த தேயிலைத் தொழிற்சாலையொன்று திடீர் தீ ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகளின் முயற்சியால் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்…
Fire Accident
-
பங்களாதேஷில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள மற்றும் பெண்கள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட…
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றிலேயே நேற்று அதிகாலை தீ பரவியுள்ளது. நேற்று (10) அதிகாலை திடீரென…
-
உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரிபாடு கிராமத்தில் உள்ள மீன்வாடியில் நேற்று (6) இரவு 8.00 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீயினால் மீன்வாடி முழுமைாக தீக்கரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். சம்பவம் நடந்த…
-
லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று (04) அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. 9 ஆம் இலக்கம் லயன் குடியிருப்பிலேயே…
-
-
-
-
-