இன்றையதினம் (16) காலையில் செயற்பட வேண்டிய 11 அலுவலக புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
Department of Railways
-
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம் புரண்டதன் காரணமாக, கரையோரப் பாதையில் பயணிக்கும் புகையிரத சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி…
-
புகையிரதங்களில் பொதிகள் அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…
-
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறப்பு துரித ரயில் ரதல்ல மற்றும் கிறேட்வெஸ்டன் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் (15) பிற்பகல் மணியளவில் தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம்…
-
இலங்கையின் நீண்டகால அபிவிருத்திப் பங்காளியாக, இந்திய அரசாங்கம் அதன் சலுகைக் கடன்கள் மற்றும் மானியத் திட்டங்களின் கீழ் இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க பங்காற்றி வருகிறது. நாடு நெருக்கடிக்கு…
-
-
-
-
-