முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வசித்த இளம் குடும்ப பெண்ணொருவரை காணவில்லை என குறித்த பெண்ணின் தயாரால் நேற்று முன்தினம் (23) முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Body Found
-
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று (23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஈச்சிலம்பற்று -முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு…
-
மன்னார் – சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் (ஆற்றுவாய்) சிதைவடைந்த நிலையில் உடல் எச்சமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை…
-
பயணப் பையொன்றினுள் சந்தேகத்திற்கிடமான அடையாளம் தெரியாத சடலமொன்றை சீதுவை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று (15) மாலை சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்லான வத்தை கிந்திகொட பிரதேசத்தில் உள்ள தண்டுகங்ஓய கரையில்…
-
திருநெல்வேலியில் தனியார் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி நஞ்சூட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயது சிறுமி ஒருவர் தனது அம்மம்மாவுடன் விடுதியில் தங்கியிருந்த நிலையில்…
-
-
-
-
-