தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி. மீதான கொலை வெறித் தாக்குதலை கண்டிப்பதாக, இந்தியாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு…
Attack
-
பாலமுனை ஹிறா நகர் மீள் குடியேற்றக் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் அங்கு வசித்து வருகின்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். நாளாந்தம் மாலை…
-
திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் அதனை அடித்து நொறுக்கி, அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள்…
-
திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த நபர் இன்று (07) அதிகாலை வீட்டை அண்மித்த பகுதியில் தோட்ட பயிர் செய்கையில்…
-
ஹொரணை மாநகர சபையின் முன்னாள் தலைவர் விதானகே சிறிசோமவின் வீட்டுக்கு மதுபோதையில் நிர்வாணமாக இரும்புக் கம்பியுடன் சென்ற நபர் குறித்த வீட்டுக்குச் சேதம் ஏற்படுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (20)…
-
-
-
-
-