– போதையில், சாரதி அனுமதிப்பத்திரமின்றி தப்பியோடியதாக பொலிஸார் தெரிவிப்பு மதவாச்சி பகுதியில் போக்குவரத்து பொலிசாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரின் விதைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Arrest
-
தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தொடர்புடைய நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேரையும் எதிர்வரும் 22ஆம்…
-
கைதான நடிகை தமிதா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவருக்கும் எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்,…
-
பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய…
-
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை சீராய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள…
-
-
-
-
-