ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்
-
திடீர் விபத்தில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இடத்திற்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜகத் பிரியங்கர பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இன்றையதினம் (08)…
-
புத்தளம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் மறைவைத் தொடர்ந்து 2024 ஜனவரி 25ஆம் திகதி முதல், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர்…
-
விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற வெற்றிடத்துக்கு புத்தளம் மாவட்டத்தின் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட, ஜகத் பிரியங்கர தெரிவாகியுள்ளார். விமல் வீரவன்ச தலைமையிலான…
-
– மகிழ்ச்சி வெளியிட்டு கருத்து வெளியிட்டுள்ள அலி ஸாஹிர் மெளலானா முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு அலி ஸாஹிர்…